5 டிசம்பர், 2010

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தென்னிந்திய திருச்சபையின்மேற்ரானியார் டானியல் தியாகராசா தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை பெண்கள் கல்வி அபிவிருத்தி மற்றும் ஆராய்சி நிலையத்தின் பணிப்பாளரும் பேராதனைப் பல் கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளருமான திருமதி செல்வி திருச்செந்தூரன் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளான 2008, 2009 ம் அண்டுகளுக்கான மாணவாகளுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் கல்வி விளையாட்டு ஓழுக்கம் மற்றும் மாகாண தேசிய மட்டங்களில் சிறங்த பெறுபேறுகளை பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றவாகள் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவாகள் என பலருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக