9 அக்டோபர், 2010

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


இந்தோனேசியாவில்,வடக்கே உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.இந்தோனேசியாவில் உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று பகல் 12.43 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னேட் என்ற நகரத்திற்கு அருகே வடகிழக்கு திசையில், பூமிக்கு அடியில் 110 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக