9 அக்டோபர், 2010

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் நவம்பர் 18இல் திறப்பு

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திறக்கப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபை பணிப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தைக் கடலுடன் இணைப்பதற்காக கொழும்பு - கதிர்காம பழைய வீதியின் சுற்றுப்புற பகுதிகள் தோண்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக