20 அக்டோபர், 2010

கரடியனாறு பகுதியில் வெடிமருந்து, மிதிவெடிகள் மீட்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் நரகமுல்லை பிரதேசத்திலிருந்து ஒன்பது கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து மற்றும் பெருந்தொகையான பல்வேறு வகை துப்பாக்கி ரவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கரடியனாறு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக