20 அக்டோபர், 2010

முல்லை. விவசாயிகள் 150 பேருக்கு இரு சக்கர உழவு இயந்திரம்



முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நலன்கருதி 150 இரு சக்கர உழவு இயந்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தின் விவசாயத் துறையை மேம்படு த்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்கள் இந்த விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக