22 அக்டோபர், 2010

டுபாயில் நிர்கதியான 68 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்




டுபாயில் நிர்கதி நிலைக்குள்ளாகிய 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் பலவேறு இன்னல்களுக்கு மத்தியில் அங்கு காணப்படதாகவும் ஓய்வற்ற வேலைகள் அதற்கான உரிய ஊதியம் கிடைக்கபெறாத நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக