23 அக்டோபர், 2010

கல்கிசைப் பகுதியில் விசேட தேடுதல்: 16 பேர் கைது

கல்கிசைப் பகுதியில் பொலிஸார் இன்று மேற்கொண்ட விசேட தேடுதலின் போது போதைப் பொருளுடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றதாகவும் இதற்காக 1300 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக