17 ஆகஸ்ட், 2010

புலிகளால் சேதப்படுத்தப்பட்ட கிளிநொச்சி நகர மத்தியிலுள்ள நீர் தாங்கி


புலிகளால் சேதப்படுத்தப்பட்ட கிளிநொச்சி நகர மத்தியிலுள்ள நீர்த் தாங்கியைப் பொருத்தமான இடத்திற்கு இடமாற்றி அமைக்குமாறு இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. நீர் வழங்கல், வடிகாலமைப்பு துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கேட்டுள்ளார். இதேவேளை கிளிநொச்சிக்கு கடந்த வாரம் விஜயம் செய்த எம்.பி. நாமல் ராஜபக்ஷ அதிகாரிகள் சகிதம் சேதப்படுத்தப்பட்டுள்ள நீர்த் தாங்கியைப் பார்வையி ட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக