15 ஆகஸ்ட், 2010

திருமலை நகரசபை தலைவர் முகுந்தன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்



திருகோணமலை நகரசபைத் தலைவர் ச. கெளரிமுகுந்தன் மூன்று மாத காலத் துக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ னேசதுறை சந்திரகாந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அதற்கான கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நகர சபைத் தலைவரின் பொறுப்புக்கள் அனைத்தும் உபதலைர் க. செல்வராசாவிடம் கையளிக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக