29 ஆகஸ்ட், 2010

சீமானை விடுதலை செய்யக்கோரி கனடா, இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்




சீமானை விடுதலை செய்யக்கோரி கனடா, இந்திய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்
சீமானை விடுதலை செய்யக்கோரி கனேடிய தமிழ் சமூகம் நடத்திய அமைதி வழிப்போராட்டம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை ரொரன்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.

மாலை இரண்டு மணிவரை நடைபெற்ற இந்த போராட்டம் இரவு ஏழு மணிவரை தொடர்ந்தது.இந்தியாவுக்கு எதிரான சுலோகங்களைக் கைகளில் தாங்கி இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக