முஸ்லிம்
காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்குவது அக்கட்சியின் முடிவாகும் இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கினாலும் அரசுடன் இணைந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவு தொடரும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் என்று வரும்போது இருதரப்பும் இணைந்தே செயற்படும்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கினாலும் அரசுடன் இணைந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான உறவு தொடரும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் என்று வரும்போது இருதரப்பும் இணைந்தே செயற்படும்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக