7 ஜூலை, 2010

இயேசு நாதரின் முகம் செய்மதியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது

இயேசு நாதரின் முகம் கூகுள் ஏர்த் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சார்ச் இவான் என்ற 26 வயதுடைய சவ்தம்டன் என்ற இடத்தில் உள்ளவரே இதனை கண்டுள்ளார்.

ஹங்கேரியில் உள்ள புஸ்பொக்லெடனி என்ற விவசாய நிலத்திற்கு அருகாமையிலேயே செய்மதி மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமான மக்கள் இவ்வாறு இயேசு நாதருடைய முகத்தை கடந்த சில வருடங்களாக கண்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். கடந்த வாரம் அலெக்ஸ் கொட்டன் என்ற 38 வயதுடைய நபர் இயேசு நாதருடைய தெளிவற்ற படத்தை கண்டுள்ளார்..

டொபி எலஸ் ,வயது 22 செல்போட்டைச் சேர்ந்த ஒருவர் இயேசு நாதருடைய எரிந்த நிலையில் உள்ள படத்தை கண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக