7 ஜூலை, 2010

ஐ.நா அலுவலகம் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு பாதகமான நிலையை உருவாக்கும்- ஜயலத்

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் முன்பு இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தோற்றுவிக்ககூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

யு.என்.எச்.ஆர் போன்ற நிறுவனங்கள் இலங்கை சிறார்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அவ்வமைப்புகள் செய்துவரும் உதவிகள் இல்லாமல் போகலாம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக