10 ஜூலை, 2010

அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவை கலைக்குமாறு கோரிக்கை வைத்து சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அவரை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரில் வந்து, நீர் அருந்த செய்ததை அடுத்து அவரது போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக