2 ஜூலை, 2010

பிரான்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவருக்கு ஜெயில்





பிரான்ஸ் நாட்டில் தற்போது புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதை தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக