1 மே, 2010

பாராளுமன்றம் செவ்வாயன்று கூடுகிறது




பாராளுமன்றம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 க்கு மீண்டும் கூடுகிறது. அரசாங்க தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் முதலாவது அமைச்ச ரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக