1 ஏப்ரல், 2010

இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!






இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!
இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.

இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம்.virakesari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக