31 மார்ச், 2010

பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு



பதுளையிலிருந்து கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை : ஜனாதிபதி அறிவிப்பு
பதுளை தொடக்கம் பிபிலை – வெள்ளவாயா ஊடாக கதிர்காமம் வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மெதகெட்டியவில் தெரிவித்தார்.

பதுளையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை மாத்தறையிலிருந்து கதிர்காமத்திற்கு அமைக்கப்படும் ரயில் பாதையுடன் இணைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்ல, மெதகெட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக