6 மார்ச், 2010

கண்டியில் அமைச்சர் கெஹெலிய தேர்தல் பிரசாரம்






வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றிருந்தார். மாகாண சபைத் தேர்தல் ஒன்றிலும் இவர் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று (வெள்ளி) 20இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டார். நீண்டகாலமாக ஐ.தே.கவை ஆதரித்து மடவளை நகரத்தில் போட்டியிட்டு வந்த இவர் ஜ.ம.சு.கூட்டணியின் காரயாலயம் ஒன்றையும் நேற்று திறந்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக