6 மார்ச், 2010

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்

07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெறஉள்ள more -->இந் நிகழ்ச்சியில் புளட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர் மாலை 3மணி முதல் 5 மணி வகூர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக