29 மார்ச், 2010

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான

வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான புளொட் தலைவர் திரு.தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றையதினம் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்கு விஜயம்செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்களிலும் புளொட் தலைவர் பங்கேற்று உரையாற்றினார். இது தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.


12


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக