4 மே, 2011

சனல்-4 விவகாரம்: நிபுணர்களின் கருத்தை பெற நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானம்

பிரிட்டனின் சனல்-4 தொலைக் காட்சி வெளியிட்ட வீடியோ காட்சி தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நிபுணர்களின் கருத்தைக் கேட் டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இவ்வீடியோ காட்சி பற்றிய கருத் தைக் கேட்பதற்கு மொரட்டுவ பொறியியல் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் திணை க்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சத்துர.டி.சில்வா வுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத் துள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணி க்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கலாநிதி சத்துர.டி. சில்வா சனல்-4 வீடியோ காட்சியை பார்வையிடவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக