4 ஏப்ரல், 2011

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை காண்பித்து நாட்டு மக்களின்




இருந்தவற்றை அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளது சித்திரைப்புத்தாண்டு அண்மித்துள்ள நிலையில் மக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தியுள்ளது. சலுகைகளை வழங்கவேண்டிய காலத்தில் சுமைகளை அரசாங்கம் சுமத்தியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மக்களுக்கு காண்பித்து மக்களின் சட்டைப் பையில் இருந்தவற்றை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது. இது வெட்கப்படவேண்டிய விடயமாகும். உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக