29 மார்ச், 2011

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி

இலங்கையில் இருக்கின்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அலரி மாளிகையில் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார்.

இச் சந்திப்பில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக