20 பிப்ரவரி, 2011

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்











விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக