20 பிப்ரவரி, 2011

இலங்கை – பாகிஸ்தான் விமான சேவை நேற்று ஆரம்பம்



பாகிஸ்தான் காரச்சி மற்றும் இலங்கைக்கிடையில் இடை நிறுத்திவைக்கப்பட்ட விமானசேவை 60 வருடங்களுக்குப் பிறகு நேற்று ஆரம்பமானது.

இதன் நிகழ்வாக 190 பயணிகள், 8 பணியாளர்களை கொண்ட எ310 விமானம் பாகிஸ்தான் காராச்சியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தது. இவ் விமானச் சேவை இரு வாரத்துக்கு ஒரு தடைவை இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக