25 ஜனவரி, 2011

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர் இருவர் சென்னையில் கைது



சென்னையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல இருந்த இலங்கையர்கள் இருவர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 30) மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சுதேசிகரன் (வயது 23) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக