18 ஜனவரி, 2011

வீட்டு வாசலில் நின்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு: மானிப்பாயில் சம்பவம்



மானிப்பாய் பகுதியில் வீட்டு வாசலில் நின்ற பெண் மீது இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

31 வயதுடைய ஸ்ரீ.நினோசா என்ற பெண் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் இரு கால்களிலும் சுடப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக