10 ஜனவரி, 2011

இலங்கையர் ஒன்பது பேர் சைபிரசில் கைது





சைபிரசில் வசிக்கும் இலங்கையர்கள் சிலருக்கும் வெளிநாட்டவர் சிலருக்குமிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து இலங்கையர்கள் ஒன்பது பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் சிலருக்கும், வெளிநாட்டவர்கள் 20 பேருக்குமிடையே இடம்பெற்ற இம் மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து 9 இலங்கையர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக