10 ஜனவரி, 2011

குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்






குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொது மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக