11 நவம்பர், 2010

மேல் மாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணை பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

மேல் மாகாண பாடசாலைகளில் இன்று நடைபெறவிருந்த இந்த தவணைக்காக பரீட்சைகள் இரத்து செய்யுமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலவிய சீரற்ற காலநிலைக் காரணமாக பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக