11 நவம்பர், 2010

கொழும்பில் கடும் மழை

கொழும்பு நகரில் இன்று மாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் கொழும்பு நகரின் வீதிகள் முழுவதும் வெள்ளநீர் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

பெய்துவரும் கடும் மழையினால் போக்குவரத்தும், பாதசாரிகளும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக