14 நவம்பர், 2010

யாழ். காங்கேசன்துறை வீதி நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கான வீதி நிர்மாணப் பணிகள் ஞாயிற்றுக்கழமை 14 ம்திகதி பகல் 10.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக பொருளாதார அமைச்சரும் நாடாளுமன்டற உறுப்பினருமாக பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி நிகழ்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற சீனக்குடியரசின் உதவியுடன்யாழ்ப்பாணம் காங்கேசன்துறை விதி விஸ்தரிப்பு பணிகள் ஞாபகார்த்த நினைவுக்கள் திலை நிக்கம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் உள்ள தந்தை செலவா நினைவாலயத்தின் முன்னாள் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவுஙீன் அழைப்பின்பெயரில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மலகொத்தலாவல பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்விக் சில்வா அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்றலுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக