13 நவம்பர், 2010

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு இன்று 13ஆம்

யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளுக்கு விஜயம் செய்கிறது.

இங்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய உதவிகளை வழங்குவது தொடர்பாக இத் தூதுக்குழுவினர் ஆராய்வர்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் ஐவர் கொண்ட ஈரான் உயர்மட்டத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக