16 அக்டோபர், 2010

இன்று சரஸ்வதி பூசை





நவராத்திரி விரதத்தில் இன்று இறுதி நாளாகும். இன்றும் ஆலயங்களிலும் பாடசாலைகளி லும் சரஸ்வதி அம்பாளுக்கு விசேட பூசைகள் நடத் தப்படும். சரஸ்வதி அம்பாள் கல் விக்கு அதிபதியாக விளங்குவதால் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் இன்று இவ்விரதத்தை மிகவும் பக்தி பூர்வமாக அனுஷ்டிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக