16 அக்டோபர், 2010

பஸ்தரிப்பிடத்தில் இளைஞன் சுட்டுக் கொலை






திஹகொட, நாதுகல பஸ் தரிப்பிடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்த இவரை வானொன்றில் வந்த ஆயுத குழுவொன்று சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இறந்தவர் மாத்தறை பள்ளிமுல்லையைச் சேர்ந்த 30 வயதுடைய ஜெயவிக்ரம என அடையாளங் காணப் பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக