26 ஆகஸ்ட், 2010

மாத்தளையில் ஆசிரியரை கடத்த முயற்சித்த நால்வர் கைது

மாத்தளையில் ஆசிரியர் ஒருவரைக் கடத்துவதற்கான முயற்சி தோல்வி அடைந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப் பட்டுள்ளவர்களில் இருவர் உக்குவலை இரானுவ முகாமில் கடடுயாற்றும் இரு இராணுவ சிப்பாய்கள் எனக் கூறப்படுகிறது.

மேற்படி சந்தேக நபர்கள் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப் பட்டதுடன் நன்கு அடி உதை கொடுத்து மரத்தில் கட்டி வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக