25 ஆகஸ்ட், 2010

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற பெண்ணின் உடலில் 23 ஆணிகள்

சவுதி அரேபியாவில் கடமையாற்றிய பணிப்பெண் ஒருவரின் உடலில் ஆணிகளை அடித்து மோசமான முறையில் சித்திரவதைப்படுத்தப்பட்ட இலங்கை பெண் படுகாயமடைந்த இலங்கை திரும்பியுள்ளார்.

குறித்த பெண்ணின் உடலில் 23 ஆணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.தான் வேலைக்கு சென்ற வீட்டு எஜமான் இரும்பு ஆணிகளை சூடாக்கி தனது உடலில் அடித்ததாகவும் அந்த தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக