4 ஜூலை, 2010

கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.






கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. அதில் இருந்த பெட்ரோல் முழுவதும் சாலையில் ஆறாக ஓடியது. சுற்றிலும் நெருக்கமான குடியிருப்பு பகுதிகள்.


பெட்ரோல் வீணாவதை அறிந்ததும் கையில் பாத்திரங்களுடன் மக்கள் நெருக்கியடித்து ஓடி வந்தனர். பெட்ரோலை பிடிக்க முயன்ற னர். அப்போது திடீரென டாங்கர் வெடித்து சாலையில் பரவிய பெட்ரோல் தீப்பற்றியது. இதானால் . டாங்கரை முற்றுகையிட்டிருந்த மக்கள் தீயில் கருகினர். இந்த கோர விபத்தில் 200 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த காயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக