4 ஜூலை, 2010

சம்பள உயர்வு கோரி இந்த வாரம் போராட்டம்

அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறை சார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜே.வி.பி., தேசிய தொழிற்சங்க நிலையம் ஆகியன இணைந்து இந்த வாரம் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இப்போராட்டத்தில் இணையுமாறு மேலும் 300 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. பிரமுகர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது அரசினால் வழங்கப்பட அமைச்சர் பசில் ராஜபக்ஸ கல்விசாரா கொடுப்பனவுகளை 2550மூ அதிகரிப்பதாக ஊறுதியளித்தார். ஜனாதிபதியால் கூறப்பட்ட சம்பள மீளாய்வு நடைபெறும் வரை கல்விசாரா கொடுப்பனவுகளை 25 50மூ அதிகரிக்கும் படி நமது சங்கம் வலியுறுத்துவதாகவும் கலாநிதி மஹின் மென்டிஸ் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக