4 ஜூலை, 2010

மட்டு.செஞ்சிலுவை சங்க கிளை புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை புதிய உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் இன்று சத்தியப்பிரமாண வைபவமும் இடம் பெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய உபதலைவர் சுனில் திசாநாயக்கா பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது செயற்பாட்டை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக