20 ஜூன், 2010

இலங்கையில் இனப்படுகொலை அதிகரிப்பு: கோஃபி அன்னான்



இலங்கையில் இனப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன என்று ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை, ருவாண்டா, சூடான், கம்போடியா, போஸ்னியா ஆகிய நாடுகளில் இனப் படுகொலைகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக