2 ஜூன், 2010

கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகம் திறப்பு

கிளிநொச்சியில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தேர்தல் செயலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதித் தேர்தல் ஆணையாளர் தேஷபிரிய மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தேர்தல் செயலகத்தைத் திறந்து வைத்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் பதிவுகளை மக்கள் இனிமேல் அங்கேயே மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக