1 ஜூன், 2010

கட்டுநாயக்கா – கொழும்பு ரயில் சேவை இன்று ஆரம்பம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் பிரயாணத்தின் போது அமைச்சர்கள் உள்ளிட்ட 140 பேர் கொழும்புவரை பயணம் செய்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக