1 ஜூன், 2010

மீள் குடியேற்ற அமைச்சர் யாழ். விஜயம்


மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ அடுத்தவாரம் யாழ்ப்பணம் விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்-மாநகரசபை உறுப்பினர் எம். முபீன் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பணத்தில் மீள் குடியேறிய மக்கள் தத்தமது அன்றாடப் பணிகளில் படிப்படியாக ஈடுபட ஆர்வம் காட்டி வருவதையடுத்து, இவரது விஜயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக