13 ஜூன், 2010

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை :காலநிலை அவதான நிலையம்



இந்து சமுத்திரத்தின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சற்று முன்னர் தகர்த்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு , கல்முனை , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுனாமி அப்பிரதேசங்களில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் கொழும்பு, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் கொழும்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக