6 மே, 2010

தலிபான் போராளிகளை இல்லாதொழிக்க பாகிஸ்தான் இலங்கை இராணுவத்தின் உதவியை கோருகிறது




பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள தலிபான் போராளிகளை இல்லாதொழிக்க அந்நாட்டுப் பாதுகாப்பு தரப்பினர் இலங்கை இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளனர். பாகிஸ்தான் விமானப்படையின் சிரேஸ்ட அதிகாரியான அஞ்சும் நதியும் இந்தக் கோரிக்கையை இலங்கையிடம் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள தீவிரவாதக் கட்டமைப்புக்களை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவத்தினரின் உதவி மிகவும் அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக