7 அக்டோபர், 2009

வவனியா நலன்புரிநிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாழ்



கடந்த ஒரு வார காலத்திற்க்கு முன்னர் வவனியா நலன்புரி நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தறிக்கு திரும்ப முடியாது வவுனியாவில் தவித்தவாகள் யாழ்ப்பாணத்திற்க்கு நேற்று முந்தினம் இரவு வந்து சேர்ந்துள்ளார்கள்.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு விடுகளுக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு 398 பேர் நேற்று இரவு தனியார் வாகணங்களில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த கார்ப்பினப் பெண்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்க்காக முகாம்களில் இரந்து விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவாகள் உடனடியாக யாழ்ப்பாணம் வர முடியாத நிலமையில் குறிப்பாக போக்குவரத்து வசதிகள் செய்யப்படாமையால் வவுனியா சிவன் கோவிலில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். இவாகளின் அவலமான நிலமையைக் கருத்தில் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ஜ.ஓ.எம். நிறுவனம் மேற் கொண்ட நடவடிக்கை காரணமாக 96 கற்ப்பினிப் பெண்கள் குழந்தைகள் சிறுவாகள் உட்பட 398 பேர் தனியார் பஸ் வண்டிகள் மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்துவரப்பட்டு தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவாகளுக்கு வேண்டிய உண்வு வசதிகள் யாவும் நேற்று இரவும் இன்றும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட செயலக புனர் வாழ்வுப் புகுதியினர் நன்பகல் நேரத் ஆலயத்திற்க்கு வருகைதந்து வந்தவாகளின் பதிவுகளை மேற்க ;கொண்டு தமது இருப்பிடங்களுக்கும் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதித்துள்ளாhகள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினால் குழற்தைகளுக்கான தைத் ஆடைகளும் வழங்கப்பட்டன நேற்று இரவு ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவிப்பதற்க்கான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்துச் செ5ல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டள்ளார் இன்று காலையும் வைத்தயிசாலையில் ஒரு பெண் அனுமதிக்கப்ட்டுள்ளமையும் குறிப்பி;டத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக