29 ஆகஸ்ட், 2009


கருணாநிதி இலங்கை தமிழர் விடயத்தில் கவலை








கருணாநிதி கவலை , சென்னையில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், அந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலு்த்துமாறு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக