30 ஜூன், 2011

இந்திய மீனவர்கள் 23பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை மன்னார் நீதிமன்றம் இன்றைய தினம் விடுதலை செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கைதான நபர்களை பொலிஸார் இலங்கை கடற்படையிடம் நாளை ஒப்படைக்கவுள்ளனர். அதேவேளை இலங்கை கடற்படையினர் நாளை மாலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக